சென்னை

சென்னை: கடந்த 13.5.2024ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தின்மும்பை நகரில் வைக்கப்பட்டிருந்த 120 அடி உயர விளம்பரப் பதாகை, பலத்த காற்று வீசியதால் அடியோடு சரிந்து 14 பேரின் உயிர்களைப் பறித்தது. அத்துடன் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
சென்னை: சென்னை - திருச்சி விரைவுச்சாலை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளையரை மூவர் கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இளையரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது.
சென்னை: நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அதற்குக் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததாலும், வெளியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்த நிலையிலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் ரயில்களுக்கு போதுமான தண்ணீரை வழங்க முடியாமல் தெற்கு ரயில்வே திணறுகிறது..